Thursday, March 28, 2024
Homeசெய்திகள்ரயில் படியில் பயணித்த பள்ளி மாணவன் உயிரிழப்பு

ரயில் படியில் பயணித்த பள்ளி மாணவன் உயிரிழப்பு

திருவள்ளூர்: சென்னை அடுத்த பொன்னேரி ரயில் நிலையம் அருகே புறநகர் ரயிலின் படியில் பயணித்த 12ம் வகுப்பு மாணவன் ரித்திக்குமார் (17) உயிரிழந்தார்.

கும்மிடிப்பூண்டி- சென்னை புறநகர் ரயில் படிகட்டில் பயணித்தபோது தவறி விழுந்து கம்பத்தில் அடிபட்டு மாணவன் உயிரிழந்தாக தகவல் வெளியானது . மாணவன் உயிரிழப்பு தொடர்பாக ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisment -

Most Popular

Recent Comments