தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் உள்ள அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோயிலில் காலியாக உள்ள மருத்துவ அலுவலர், செவிலியர், பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடம்:
பணி: மருத்துவ அலுவலர் – 01.
வயதுவரம்பு : அதிகபட்சமாக 35 வயது.
சம்பளம்: ரூ.90,000.
தகுதி: எம்.பி.பி.எஸ் முடித்து பதிவு செய்திருக்க வேண்டும்.
பணி: செவிலியர் – 01
வயதுவரம்பு: அதிகபட்சமாக 35 வயது.
தகுதி: செவிலியர் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.14,000
பணி: பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் – 01.
வயதுவரம்பு: அதிகபட்சமாக 40 வயது.
தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.6,000.
குறிப்பு: (மேலும் இந்து மதம் சார்ந்தோர் , தமிழ்நாட்டை சேர்ந்தவராக இருக்க வேண்டும்.)
விண்ணப்பிக்கும் முறை: www.rameswaramramanathar.hrce.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி:
இணை ஆணையர், செயல் அலுவலர், அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயில், இராமேசுவரம் – 623 526, இராமநாதபுரம் மாவட்டம்.
கடைசி தேதி: 30.03.2022
மேலும் விவரங்களுக்கு https://rameswaramramanathar.hrce.tn.gov.in/hrcehome/ajax/hppdf_view.php என்ற லிங்கில் பார்த்து தெரிந்து கொள்ளவும்.
இதையும் படியுங்கள் || பரமக்குடியில் கடைகளுக்கு “சீல்” வைப்பு