Friday, March 29, 2024
Homeஅரசியல்தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு

தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு

தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் உள்ள அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோயிலில் காலியாக உள்ள மருத்துவ அலுவலர், செவிலியர், பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடம்:

பணி: மருத்துவ அலுவலர் – 01.

வயதுவரம்பு : அதிகபட்சமாக 35 வயது.

சம்பளம்: ரூ.90,000.

தகுதி: எம்.பி.பி.எஸ் முடித்து பதிவு செய்திருக்க வேண்டும்.

பணி: செவிலியர் – 01

வயதுவரம்பு: அதிகபட்சமாக 35 வயது.

தகுதி: செவிலியர் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.14,000

பணி: பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் – 01.

வயதுவரம்பு: அதிகபட்சமாக 40 வயது.

தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ.6,000.

குறிப்பு: (மேலும் இந்து மதம் சார்ந்தோர் , தமிழ்நாட்டை சேர்ந்தவராக இருக்க வேண்டும்.)

விண்ணப்பிக்கும் முறை: www.rameswaramramanathar.hrce.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

இணை ஆணையர், செயல் அலுவலர், அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயில், இராமேசுவரம் – 623 526, இராமநாதபுரம் மாவட்டம்.

கடைசி தேதி: 30.03.2022

மேலும் விவரங்களுக்கு https://rameswaramramanathar.hrce.tn.gov.in/hrcehome/ajax/hppdf_view.php என்ற லிங்கில் பார்த்து தெரிந்து கொள்ளவும்.

 

இதையும் படியுங்கள் || பரமக்குடியில் கடைகளுக்கு “சீல்” வைப்பு

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisment -

Most Popular

Recent Comments