- வாழைத்தண்டு சாற்றுக்கு சிறுநீரைப் பெருக்கும் தன்மை உண்டு, எனவே, இதை நீர்ச்சுருக்கு, எரிச்சல் போன்றவை தீர அருந்திவரலாம்.
- மேலும், இது தேவையற்ற உடல் பருமனையும் குறைக்கும்.
- சிறுநீரகக் கற்கள் விரைவில் கரையவும், குறைந்தது வாரத்திற்கு ஒரு முறையாவது வாழைத்தண்டு ஜூஸ் குடிக்க வேண்டும்.
- வாழைத் தண்டைப்பொரியல் செய்து சாப்பிட்டால் குடலில் சிக்கியுள்ள முடி,நஞ்சு போன்றவை வெளியேறி விடும்.
- நெஞ்செரிச்சல் அதிகமாய் இருந்தால் உடனடி தீர்வுகாண, காலையில் வெறும் வயிற்றில் வாழைத்தண்டு ஜூஸ் குடிப்பது நல்லது.
- வாழைத்தண்டைசுட்டு, அதன் சாம் பலை தேங்காய் எண்ணெய்யில் கலந்து
- பூசிவர தீப்புண், காயங்கள் ஆறும். நீரிழிவு நோயாளிகள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைக்க தினமும் வாழைத்தண்டு ஜூஸ் குடிப்பது நல்லது.
- வாழைத் தண்டை உலர்த்தி பொடியாக்கி தேன் கலந்து சாப்பிட்டு வர காமாலை நோய் குணமாகும்.
- மேலும் கல்லீரல் வலுவடையும்,சிறுநீரகப் பாதையில் ஏதேனும் நோய்த்தொற்று ஏற்பட்டிருந்தால், அதனை குணப்படுத்த வாழைத்தண்டு உதவியாக இருக்கும்.
- மாதவிடாய் கோளாறுகளால் ஏற்படும் அதிகப்படியான ரத்தப்போக்கு நோய்க்கும் இது சிறந்த மருந்தாக பயன்படுகிறது.
வாழைத்தண்டு சாற்றின் நன்மை
RELATED ARTICLES