Tuesday, December 5, 2023
Homeஆன்மிகம்கருங்காலி மாலை அணிவதால் ஏற்படும் நன்மைகள்

கருங்காலி மாலை அணிவதால் ஏற்படும் நன்மைகள்

  1. செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் இந்த மாலை அணிந்தால் தோஷம் நீங்கி திருமண தடைகளை நீக்கும்.
  2. கணவன் மனைவி பிரச்சனையை நீங்கி கணவன் மனைவி உறவை மேம்படும்.
  3. பில்லி, சூனியம், ஏவல் இதுபோன்ற கெட்ட சக்திகள் நம்மை நெருங்காது.
  4. ருத்ராட்சம், ஸ்படிக மாலை இவை இரண்டிற்கும் அடுத்தபடியாக கருங்காலி மாலையே மந்திர ஜபம் செய்வதற்கு ஏற்றது.
  5. வாலை, துர்கை, காளி, வாராஹி, பைரவர் போன்ற தெய்வங்களின் அருள் பெற இந்த மாலையைக் கொண்டு ஜபம் செய்ய பலன் நிச்சயம் கிடைக்கும்.
  6. ஆண்,பெண் மலட்டுத்தன்மை நீங்கி குழந்தை பேறுக்கு வழி வகுக்கும். உடலில் சோம்பல் நீங்கி சுறு சுறுப்பு உண்டாகும்.
  7. குடும்ப ஒற்றுமைக்கு வழிவகுத்து மாங்கல்ய பலத்தை பலப்படுத்தும் வியாபார தொழில் போட்டிகளில் வெற்றி கிட்டும்.
  8. நிலம் சம்மந்த பட்ட தொழில் செய்பவர்கள் இதை அணிந்து கொள்ள அத்துறையில் வெற்றி வாகை சூடலாம்.
  9. மன பயத்தை நீக்கி தைரியத்தை வழங்கும்.வாகனங்களில் அதிகமாக பயணம் செய்பவர்களுக்கு இது பாதுகாப்பு கவசமாக செயல்படும்.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisment -

Most Popular

Recent Comments