- செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் இந்த மாலை அணிந்தால் தோஷம் நீங்கி திருமண தடைகளை நீக்கும்.
- கணவன் மனைவி பிரச்சனையை நீங்கி கணவன் மனைவி உறவை மேம்படும்.
- பில்லி, சூனியம், ஏவல் இதுபோன்ற கெட்ட சக்திகள் நம்மை நெருங்காது.
- ருத்ராட்சம், ஸ்படிக மாலை இவை இரண்டிற்கும் அடுத்தபடியாக கருங்காலி மாலையே மந்திர ஜபம் செய்வதற்கு ஏற்றது.
- வாலை, துர்கை, காளி, வாராஹி, பைரவர் போன்ற தெய்வங்களின் அருள் பெற இந்த மாலையைக் கொண்டு ஜபம் செய்ய பலன் நிச்சயம் கிடைக்கும்.
- ஆண்,பெண் மலட்டுத்தன்மை நீங்கி குழந்தை பேறுக்கு வழி வகுக்கும். உடலில் சோம்பல் நீங்கி சுறு சுறுப்பு உண்டாகும்.
- குடும்ப ஒற்றுமைக்கு வழிவகுத்து மாங்கல்ய பலத்தை பலப்படுத்தும் வியாபார தொழில் போட்டிகளில் வெற்றி கிட்டும்.
- நிலம் சம்மந்த பட்ட தொழில் செய்பவர்கள் இதை அணிந்து கொள்ள அத்துறையில் வெற்றி வாகை சூடலாம்.
- மன பயத்தை நீக்கி தைரியத்தை வழங்கும்.வாகனங்களில் அதிகமாக பயணம் செய்பவர்களுக்கு இது பாதுகாப்பு கவசமாக செயல்படும்.