Wednesday, October 4, 2023
Homeராமநாதபுரம்முன்னாள் படை வீரர்களின் குழந்தைகள் கல்வி பயில ஊக்கத்தொகை

முன்னாள் படை வீரர்களின் குழந்தைகள் கல்வி பயில ஊக்கத்தொகை

முன்னாள் படை வீரர்களின் குழந்தைகள் கல்வி பயில ஊக்கத்தொகை

இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் / சார்ந்தோர்கள் அறிவது. முன்னாள் படைவீரர் மற்றும் அவர்தம் சார்ந்தோரின் சிறார்கள் உயர் கல்வியான IITS, IIMs & National Law Schools போன்ற கல்வி நிறுவனங்களில் பயில்வதை ஊக்குவிக்கும் பொருட்டு 2022-23-ம் கல்வியாண்டு முதல் உயர் கல்வி ஊக்கத் தொகையாக தொகுப்பு நிதியிலிருந்து ஆண்டிற்கு ரூ.50,000/- வழங்கப்படுகிறது. முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும், இது தொடர்பாக விபரம் தேவைப்படின் இராமநாதபுரம் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தினை நேரில் தொடர்பு கொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ், தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisment -

Most Popular

Recent Comments