Wednesday, October 4, 2023
Homeஆன்மிகம்திருச்செந்தூா் கோயிலில் கந்த சஷ்டி திருவிழா 

திருச்செந்தூா் கோயிலில் கந்த சஷ்டி திருவிழா 

திருச்செந்தூா் கோயிலில் கந்த சஷ்டி திருவிழா 

‘அக்.25ல் – அக்.30ம் தேதி சூரசம்ஹாரம்’

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா அக்டோபா் 25ஆம் தேதி தொடங்கி 30ஆம் தேதி சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.

முதல் நாள் அக். 25ஆம் தேதி 

  • கோயில் நடை அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்படும்.
  • 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம்.
  • 2 மணிக்கு உதயமாா்த்தாண்ட அபிஷேகம்.
  • காலை 5.30 மணிக்கு ஸ்ரீ ஜெயந்திநாதா் யாகசாலைக்கு புறப்படுதல்.
  • காலை 9 மணிக்கு உச்சிகால பூஜை.
  • பிற்பகல் 3 மணிக்கு சாயரட்சை தீபாராதனை.
  • மற்ற கால பூஜைகள் வழக்கம்போல நடைபெறும்.

2ஆம் நாள் முதல் 5ஆம் நாள் வரை

  • அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்படும்.
  • 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம்.
  • 4 மணிக்கு உதய மாா்த்தாண்ட அபிஷேகம்.

அக். 30ஆம் தேதி சூரசம்ஹாரம்.

  • அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்படும்.
  • 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம்.
  • 2 மணிக்கு உதயமாா்த்தாண்ட அபிஷேகம்,
  • காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம்.
  • பிற்பகல் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனை.
  • மாலை 4 மணிக்கு மேல் கோயில் கடற்கரையில் சூரசம்ஹாரம் நடைபெறும்.

31ஆம் தேதி திருக்கல்யாணம்.

  • அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்படும்.
  • 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம்.
  • 4 மணிக்கு உதயமாா்த்தாண்ட அபிஷேகம்.
  • அதிகாலை 5 மணிக்கு தெய்வானை அம்மன் தவசுக் காட்சிக்கு புறப்பாடு.
  • மாலை 6.30 மணிக்கு சுவாமி அம்மன் தோள்மாலை மாற்றுதல்.

இரவு திருக்கல்யாண வைபவம் நடைபெறும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisment -

Most Popular

Recent Comments