இந்திரா காந்தி நினைவு தினம் அனுசரிப்பு ராமநாதபுரம் பரமக்குடியில் சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் வாரிசுகள் சார்பில் முன்னாள் சங்கம் சார்பில் பிரதமர் இந்திரா காந்தி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.தமிழ்நாடு காங்கிரஸ் சேவா தளப் பிரிவு மாநில செயலாளர் அப்துல் அஜீஸ் தலைமை வகித்தார். சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் வாரிசுகள் சங்கத் துணைத் தலைவர் சண்முகசுந்தரம் முன்னிலை வகித்தார். இந்திரா காந்தி உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இந்திரா காந்தி நினைவு தினம் அனுசரிப்பு
RELATED ARTICLES