*அர்ச்சனைக்கு உகந்த பூக்களும் அவற்றின் பலன்களும்*
- அல்லிப்பூ செல்வம் பெருகும்
- பூவரசம்பூ உடல் நலம் பெருகும்
- வாடமல்லி மரணபயம் நீங்கும்
- மல்லிகை குடும்ப அமைதி
- செம்பருத்தி ஆன்ம பலம்
- காசாம்பூ நன்மைகள்
- அரளிப்பூ கடன்கள் நீங்கும்
- அலரிப்பூ இன்பமான வாழ்க்கை
- ஆவாரம் பூ நினைவாற்றல் பெருகும்
- கொடிரோஜா குடும்ப ஒற்றுமை
- ரோஜா பூ நினைத்தது நடக்கும்
- மருக்கொழுந்து குலதெய்வம் அருள்
- சம்பங்கி இடமாற்றம் கிடைக்கும்
- செம்பருத்தி பூ நோயற்ற வாழ்வு
- நந்தியாவட்டை குழந்தை குறை நீங்கும்
- சங்குப்பூ (வெள்ளை) சிவப்பூஜைக்கு சிறந்தது
- சங்குப்பூ (நீலம்) விஷ்ணு பூஜைக்கு சிறந்தது
- மனோரஞ்சிதம் குடும்ப ஒற்றுமை, தேவ ஆகர்¬ணம்
- தாமரைப்பூ செல்வம் பெருகும் அறிவு வளர்ச்சி பெறும்
- நாகலிங்கப்பூ லட்சுமி கடாட்சம், ஆரோக்யம்.
- முல்லை பூ தொழில் வளர்ச்சி, புதிய தொழில்கள் உண்டாகும்
- பட்டிப்பூ (நித்திய கல்யாணி பூ) முன்னேற்றம் பெருகும்
- தங்க அரளி (மஞ்சள் பூ) குருவின் அருள் , பெண்களுக்கு மாங்கல்ய பலம் கடன்கள் நீங்கும் , கிரக பீடை நீங்கும்
- பவள மல்லி இது தேவலோக புஷ்பமாகும். இந்த செடியினை வீட்டில் வளர்ப்பது மிக அவசியமாகும். இதன் மூலம் தேவர் களினதும், ரிஷிகளினதும் அருளும், ஆசியும் கிடைக்கும்.
- பழைய புஷ்பங்கள், மலராத மொட்டுக்கள், தூய்மை இல்லாத பூக்களை கொண்டு இறைவனிற்கு அர்ச்சனை செய்யக்கூடாது.
- அர்ச்சனை செய்த பூக்கள் கோவிலில் சாமிக்கு போட்ட மாலைகள் காலில் மிதிப்படாதவாறு போட வேண்டும்.
- கோவிலில் சாமிக்கு போட்ட மாலைகளை வாகனங்களில் முன்பக்கம் கட்டுவது கூடாது.
*பூஜைக்கு சிறப்பான பூக்கள் :*
- திருமாலுக்கு — பவளமல்லி, மரிக்கொழுந்து, துளசி
- சிவன் — வில்வம் செவ்வரளி
- முருகன் — முல்லை, செவ்வந்தி, ரோஜா
- அம்பாளுக்கு — வெள்ளை நிறப்பூக்கள்
*பூஜைக்கு ஆகாத பூக்கள் :*
- விநாயகருக்கு — துளசி
- சிவனுக்கு — தாழம்பூ
- அம்பாளுக்கு — அருகம்புல்
- பெருமாளிற்கு — அருகம்புல்
- பைரவர் — நந்தியாவட்டை
- சூரியனுக்கு — வில்வம்