Saturday, December 9, 2023
Homeஆன்மிகம்முக்கிய தினங்களின் நன்மைகளை அறிந்து கொள்வோம்

முக்கிய தினங்களின் நன்மைகளை அறிந்து கொள்வோம்

  1. அமாவாசையின் அதிதேவதை சிவபெருமான். அன்று அவரை வணங்கினால் எல்லா நன்மையும் உண்டாகும்.
  2. பவுர்ணமி தோறும் சிவபெருமானை வணங்கினால் மனஅமைதி கிடைக்கும்.
  3. கற்பூர ஆரத்தியை வணங்கும்போது மூக்கு கண்ணாடியை கழற்றி விட வேண்டும்.
  4. தேய்பிறை அஷ்டமியன்று பைரவரை வழிபட்டால் எதிரிபயம் நீங்கும்.
  5. தேய்பிறை செவ்வாய் கிழமையோடு சதுர்த்தசி திதி இணையும்நாளில் கடலில் நீராடுவது சிறப்பானது. பெரியோர்கள் புகழும் செயல்கள் அனைத்தும் தர்மமாகும்.
  6. கோயில் பிரசாதங்களை நின்று கொண்டு சாப்பிடவோ, குறை கூறவோ கூடாது.
  7. எந்த வீடு நன்றாக மெழுகி கோலம் போட்டு பிரகாசிக்கிறதோ, அங்கு மகாலட்சுமி வாசம் செய்வாள்.
  8. பிறரை உதவி செய்யும் படி வேண்டுவதும் புண்ணியமாகும்.
  9. திருமணமாகாதவர்கள் ஒருநாளும் மரக்குச்சியினால் பல் துலக்கக்கூடாது.
  10. ஒரு குடும்பத்தில் ஒருவருக்குத் திருமணமான இரண்டு மாதத்திற்கு பின்னரே, மற்றொருவருக்கு திருமணம் செய்வது நல்லது.
  11. கண் குறைபாடு உள்ளவர்கள் காலை 7:30 மணிக்குள் சூரிய நமஸ்காரம் செய்தால் அந்த பிரச்னை தீரும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisment -

Most Popular

Recent Comments