Tuesday, December 5, 2023
Homeஉடல்நலம்சாப்பிடும் போது கடைபிடிக்க வேண்டிய முறைகள் பற்றி அறிவோம்.

சாப்பிடும் போது கடைபிடிக்க வேண்டிய முறைகள் பற்றி அறிவோம்.

சாப்பிடும் போது கடைபிடிக்க வேண்டிய முறைகள் பற்றி அறிவோம்.

1. காலை, மாலை, இரவு என மூன்று வேளையும் சாப்பிடுவதற்கு முன்பு கை, கால், வாய் ஆகியவற்றை நன்றாக கழுவிவிட்டு சாப்பிட வேண்டும்.

2. சாப்பிடும் போது பேசவோ, இடது கையை தரையில் வைத்தோ, காலணி அணிந்தோ, சூரியன் உதிக்கும் பொழுதோ, மறையும் பொழுதோ, வாசலுக்கு எதிரே அமர்ந்தோ சாப்பிடக்கூடாது.

3. இருட்டிலோ, நிழல்படும் இடங்களிலோ, நிலவின் ஒளியிலோ, அதேபோல் பவுர்ணமியில் தனியாக நிலாச் சோறு சாப்பிட கூடாது. சேர்ந்து கொண்டு சாப்பிடலாம்.

4. தட்டை மடியில் வைத்தோ, கையில் ஏந்தியவாரோ, அதிக கோபம் கொண்டோ, அதேபோல் சாப்பிடும் போது இடையில் எழுந்து சென்ற எக்காரணத்தைக் கொண்டும் சாப்பிடக்கூடாது.

5. சாப்பிட்டு முடித்த பின்பு தட்டை வலித்தோ, விரலில் ஒட்டி உள்ளதை சப்பிச் சாப்பிட்டால் தரித்திரம்.

6. செம்பு, அலுமினியம், வெண்கலப் பாத்திரங்களில் சமையல் செய்யக் கூடாது.

7. வாழையிலை, வெள்ளி தட்டில் சாப்பிட்டால் குடும்ப ஒற்றுமை நிலைத்திருக்கும்.

8. சமைத்த பொருட்களை நாம் சாப்பிட்ட தட்டுக்களை வைத்து மூடக்கூடாது.

9. இரவு நேரத்தில் நெல்லிக்காய், இஞ்சி, பாகற்காய், தயிர், கீரை, கஞ்சி ஆகியவற்றை சாப்பிட கூடாது.

 

இதையும் படியுங்கள் ||மனித உடலை பற்றி அறிவோம்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisment -

Most Popular

Recent Comments