தமிழகத்தில் வேளாண் வறட்சியால் பாதித்த பகுதிகள் அறிவிப்பு
ராமநாதபுரம்
போகலூர், கடலாடி, கமுதி, மண்டபம், முதுகுளத்தூர், நயினார்கோவில், பரமக்குடி, ஆர்.எஸ்.மங்கலம், ராமநாதபுரம், திருப்புல்லாணி, திருவாடனை.
சிவகங்கை
தேவகோட்டை, இளையான்குடி, காளையார்கோவில், மானாமதுரை.
தென்காசி
ஆலங்குளம், கடையநல்லூர், கீழப்பாவூர், மேலநீலிதநல்லூர், சங்கரன்கோவில்.
தூத்துக்குடி
ஆள்வார்திருநகரி.
விருதுநகர்
நரிக்குடி, திருச்சுழி.
புதுக்கோட்டை
ஆவுடையார்கோவில், மணமேல்குடி.
வேளாண் வறட்சியால் பாதித்த பகுதிகளாக தமிழ்நாடு அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது.