2024-ஆம் ஆண்டின் குடியரசு நினத்தன்று பத்ம விருது கலை, இலக்கியம், விளையாட்டு, மருத்துவம், சமூகப்பணி, அறிவியல் மற்றும் பொறியியல், பொது விவகாரம் சிவில் சேவை, வர்த்தகந்தொழில் போன்றவற்றில் சிறந்த சேவை புரிந்த நபர்களுக்கு வழங்கப்படுகிறது. இவ்விருதுகளுக்கான விரிவான வழிகாட்டி www.padmaawards.gov.in மத்திய இணையதள அமைச்சசுத்தின்என்னும்
நெறிமுறைகள் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
இவ்விருதிற்காக விண்ணப்பிப்பவர்கள் உரிய விண்ணப்பத்தினை 21.07.2023க்குள் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் செயல்படும் மாவட்ட சமூகநல அலுவலகத்தில் நேரில் சமர்ப்பித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு சந்திரன்,
தெரிவித்துள்ளார்.