Saturday, December 9, 2023
Homeஆன்மிகம்தீபம் ஏற்றும் பரிகாரம்

தீபம் ஏற்றும் பரிகாரம்

  • இந்த பரிகாரங்களை செய்ய முடியாதவர்கள் கோவிலுக்கு சென்று அதிகாலை ,உச்சிவேளை, மாலை பொழுதில் தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.
  • இதற்கு மகத்துவமான சக்தி உண்டு.கோவில்களில் மூன்று வேளையும் தீபம் ஏற்றி வழிபட்டால் தீபங்கள் உடனுக்குடன் நிவாரணம் தரும்.
  • மிக கடுமையான பிரச்சனைகள் தீர சுத்தமான நெய்யினைகொண்டு தீபம் ஏற்ற வேண்டும்.
  • இறைவனின் கருவறையில் சுடர்விடும் தூங்கா விளக்கில் இந்த நெய்யினை சேர்த்தால் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு ஏற்படும்.
  • இது உடலில் இருந்து உயிர் பிரிய போகும் நேரத்தை கூட தள்ளிப்போடும் சக்தி படைத்தது.
  • வாரத்திற்கு ஒருமுறை கல் உப்பினை குளிக்கும் நீரில் கலந்து சிறிது நேரம் வைத்து விட்டு குளித்தால், கண்திருஷ்டியால் ஏற்படும் பல விதமான உடல் ரீதியான பிரச்சனைகள் நீங்கும்.
  • அவரவர் பிறந்த கிழமை அல்லது செவ்வாய்கிழமைகளில் இந்த பரிகாரத்தை செய்யலாம்.
  • கடன் உள்ளிட்ட பிரச்சனைகளில் சிக்கியவர்கள் தேங்காய் எண்ணெய் மற்றும் விளக்கெண்ணெயை கலந்து, தேங்காயில் விளக்கேற்றி வந்தால் பிரச்சனைகள் தீருவதுடன், முன்னேற்றத்தை தடை செய்யும் தேக்க நிலை மாறும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisment -

Most Popular

Recent Comments