- மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வழி பட சகல சௌபாக்கியமும் கிடைக்கும். காரிய சித்தி தருவார்.
- ஆன்மிகம் குங்குமத்தால் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்க செவ்வாய் தோஷம் அகலும்.
- குழந்தைகளைப் படிப்பில் வல்லவராக்குவார்.
- புற்று மண்ணினால் பிள்ளையார் செய்து வணங்க நோய்கள் அகலும். விவசாயம் செழிக்கும்.
- வெல்லத்தில் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்கினால் உடலில் உள்ளேயும், வெளியேயும் உள்ள கட்டிகள் (கொப்பளம்)கரையும்.
- உப்பினால் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்கினால் எதிரிகளின்தொல்லை நீங்கும். எதிரிகளை விரட்டுவார்.
- வெள்ளெருக்கில் வணங்கினால் பில்லி, சூனியம் விலகும். செல்வம் உயரச் செய்வார்.
- விபூதியால் விநாயகர் பிடித்து வழிப்பட்டால் உஷ்ண நோய்கள் நீங்கும்.
- சந்தனத்தால் பிள்ளையார் செய்துகாம் வழிபட்டால் புத்திர பேறு கிடைக்கும்.
- சாணத்தால் பிள்ளையார் செய்துவழிபட்டால் சகல தோஷமும் விலகி, வீட்டில் கர் நிகழ்ச்சிகள் நடைபெற வழி வகுக்கும்.
- வாழைப்பழத்தில் பிள்ளையார் செய்து வழிபட்டால் வம்ச விருத்தி உண்டாகும்.
- வெண்ணெயில் பிள்ளையார் செய்து வழிபட்டால் கடன் தொல்லை நீங்கும்.
- சர்க்கரையில் பிள்ளையார் செய்து வழிபட சர்க்கரை நோயின் வீரியம் குறையும்.
- பசுஞ்சாண விநாயகர் நோய்களை நீக்குவார்.கல் விநாயகர் வெற்றி தருவார்.
- புற்றுமண் விநாயகர் வியாபாரத்தை பெருக வைப்பார்.
- மண் விநாயகர் உயர் பதவிகள் கொடுப்பார்.